fbpx

பொதுவாக தன்னுடைய மனைவி வேறு ஒருவரை விரும்புகிறார் என்று தெரிய வந்தால், அவரை தான் விரும்பியவரோடு சேர்த்து வைக்கும் கதை எல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அது ஒரு சில சமயங்களில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனாலும், அப்படி ஒரு சம்பவம் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெற்று உள்ளது.

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு …

பெரும்பாலும், வட இந்தியாவில், நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் வினோதமாகவே இருக்கிறது. இன்றளவும் அது போன்ற செய்திகளை நாம் பார்க்கும்போது, நாட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்கும் அளவிற்கு அந்த செயல்பாடுகள் இருக்கும்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அதாவது, உத்திரபிரதேச …

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் அந்த இளம் பெண் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதற்கான திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட்ட அந்த …

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள தில்கார் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் அனில் குமார். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முகமதுஅலி என்ற ஆசிரியர் கணினி படங்களை எடுத்து வந்தார். இவர் அங்கே படிக்கும் பல மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி …

பொது மக்களுக்கு பிரச்சினை பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையிடம் சென்று புகார் வழங்கி அதற்கு தீர்வு காணலாம். ஆனால் இங்கே ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவிக்கு புது இடத்தில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசமான இடத்தில் நடைபெற்று உள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் இருக்கின்ற சதார் பகுதி காவல் …

முறை தவறையே உறவு என்பது அனைத்து வீட்டிலும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.

அப்படி முறை தவறிய உறவில் இருப்பதற்கு அந்த உறவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் பல நடவடிக்கைகள் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எந்த ஐயமும் இல்லை.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்த …

திருட்டு என்பது சட்டவிரோதமான குற்றம் தான், ஆனால் அப்படி சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கிறது.ஆனால் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி மக்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று உள்ளது.அதாவது உத்திரபிரதேசத்தில் …