டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சார்ந்தவர் சுதிப்டோ கங்குலி. 44 வயதான இவர் ஐடி துறையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் தனிஷ்க் என்ற மகனும் இருந்தனர். இவர் […]