30 வயதிற்குப் பிறகு, எலும்புகள் தேய்ந்து போகத் தொடங்குகின்றன, பெரும்பாலான பெண்களுக்கு முதலில் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் பலர், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். எலும்பு மஜ்ஜை தேய்ந்து வருகிறது என்றால், பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த இலையை உங்கள் வீட்டிற்கு அருகில் வைத்துக்கொள்ளலாம். வீட்டிற்கு அருகில் இருக்கும் எருக்கச் செடி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. […]