12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாகவுள்ள 322 பணியிடங்களை விளையாட்டு கோட்டாவில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

விளையாட்டு பிரிவுகள்காலியிடம்
வில்வித்தை6
தடகள விளையாட்டுகள்50
பூப்பந்து8
கூடைப்பந்து6
உடற்கட்டமைப்பு14
குத்து சண்டை17
கால்பந்து7
ஜிம்னாஸ்டிக்ஸ்9
கைப்பந்து4
ஹாக்கி13
ஜீடோ17
கபடி12
கராத்தே10
துப்பாக்கி சுடுதல்18
நீச்சல்20
தண்ணீர் பந்தாட்டம்4
டிரையத்லான்2
டேக்வாண்டோ15
கைப்பந்து (வாலிபால்)9
நீர் விளையாட்டு20
எடைத்தூக்குதல்11
மல்யுத்தம்(Free Style)16
மல்யுத்தம்(Greco Roman)7
வுஷூ27

வயது வரம்பு :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்களுக்கு வயது 18 இல் இருந்து 23ஆக இருக்க வேண்டும்.

சம்பளம்:

ஹெட் கான்ஸ்டபிள் பதவிக்கு சிபிசி 7 ஆம் நிலை சம்பளம் படி ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி:

மேற்குறிப்பிட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் தேசிய மற்றும் உலக அளவிலான விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியானவர்களை விளையாட்டில் பெற்ற பதக்கங்கள் மற்றும் சாதனைகள் மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். உலக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- Postal Order/Demand Draft மூலம் செலுத்தி ரசீதுடன் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.12.2022

விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! கொட்டிக் கிடக்கும் மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

மின் இணைப்புடன் ஆதார்..!! புதிய இணையதள முகவரி வெளியீடு..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

Sun Dec 4 , 2022
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு […]
’மறுபடியும் முதல்ல இருந்தா’..!! ஆன்லைன் மூலம் மின் இணைப்பு இணைத்தவர்களுக்கு சிக்கல்..!!

You May Like