fbpx

இன்றைய நவீன காலத்திற்கேற்ப உணவு முறை பழக்கங்கள் மற்றும் தொழில் சார்ந்தவைகளால் நமது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நீரழிவு மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

எனினும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மூலமாக உடல் பருமனானது பல வகையான …

சிறுநீரகமானது நமது உடலில் உள்ள அனைத்து வகையான நச்சுகளையும் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. இருப்பினும், தீங்கு விளைவிக்கும் நச்சுகளின் அளவு அதிகரிக்கும் போது அல்லது சில காரணங்களால் சிறுநீரகம் பலவீனமடையத் தொடங்கும் போது, ​​​​சிறுநீரகத்தை சுத்தம் செய்வது அவசியம். அப்படி சுத்தம் செய்யாவிட்டால் சிறுநீரக செயல்பாடு சரியாக இருக்காது.

சிறுநீரக செயல்பாடு சரியில்லாமல் போனால், உடலில் …

பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை.

தலைவலி

துளசி சிறிதளவு, சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.

செரிமான பிரச்சனை

ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் …

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் சிரமப்படுபவோர் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நிவாரணம் பெறலாம். அந்தவகையில், எள் பார்ப்பதற்கு சிறியதாக இருக்கலாம். ஆனால் அவை மிகவும் பயனுள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம். வெள்ளை எள்ளில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். லட்டுகள் …

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மூலம் குரூப் 1, குரூப் 2, 2ஏ …

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு முடித்து நிலுவைப் பாடங்கள் (Arrears) வைத்துள்ள மாணவர்கள் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின்போது, தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, …

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு, வார வேலை நாட்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் …

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக …

மனைவியின் தங்கையை கர்ப்பமாகிய வழக்கில் குற்றவாளிக்கு பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் நாயக். இவர், திருமணம் செய்துகொண்ட பின் கடந்த 2018ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் சென்னை வந்தார். அவருடன், அவரது 16 வயது மனைவியும், 16 வயது தங்கையும் வந்துள்ளனர். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மனைவியின் தங்கை …

தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை அரசு தன் முன்னுரிமை கொள்கையாக கொண்டுள்ளது என்றும் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு …