fbpx

இன்றைய உலகில் எந்தவித உடல்நலப் பிரச்சனைகளும் இல்லாத இள வயது நபர்கள் கூட திடீரென்று மாரடைப்பால் இறந்து போகும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். நடனம் ஆடிக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ அல்லது உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதோ திடீரென்று மயங்கி விழுந்து இறக்கும் நபர்களின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. உலகம் முழுவதும் …

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் நாம் அம்மியில் அரைப்பதையும், ஆட்டுக்கல்லில் ஆட்டுவதையும் விட்டு விட்டோம். சில பொருட்களை நம் முன்னோர்களுடைய நினைவாக நாம் இந்த காலத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பாதுகாத்து வருகிறோம். அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும் மகாலட்சுமிக்கு இணையாக அந்த காலத்தில் பார்க்கப்பட்டது. அதில் கால் வைக்கவோ, உட்காரவோ மாட்டார்கள். மஞ்சள் பூசி பொட்டு வைத்து வழிபடுவார்கள். …

பான் கார்டு மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவை. பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம். இந்த கார்ட் வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், பான் கார்டு தொடர்பான சில முக்கிய குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

அதிக …

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் அவரை தேனியில் வைத்து மே 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற …

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று (ஜூலை 26) கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், …

தமிழல் சத்தியம் டிவி, பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட பிரபல செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் சௌந்தர்யா. கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், செய்தித் துறையின் மேல் கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். கடந்தாண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், உடல்நிலை சீராகாததால் இவருக்கு புற்றுநோய் பரிசோதனை …

புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை Reserve Bank of India தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate Degree தேர்ச்சி பெற்ற 15 ஆண்டுகால முன் …

உடலில் உள்ள மற்ற பாகங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தாலும், நுரையீரல் என்றுமே ஒய்வு எடுத்ததில்லை. அது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நுரையீரலை பலரும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் மூலம் கெடுதல் செய்து வந்துள்ளனர். எனவே, நம் உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் ஆக உள்ளது. …

புதிய உறவுகள் நுழைவதாக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தவர்களாக இருந்தாலும் சரி பாதுகாப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கு அத்தியாவசியமான ஒரு சில பொருளாதார ஆவணங்களை வைத்திருப்பது முக்கியம். அந்த வகையில், தம்பதிகள் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசிய பொருளாதார டாக்குமெண்ட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் ஒப்பந்தம் :

பெரும்பாலான …

அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனு தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மன்னிப்பு கோரியது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் …