போதுமான நீரேற்றம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரேற்றமாக இருப்பது ஒரு நபர் தனது உடலுக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று. உடலின் நீரேற்றம் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் தண்ணீரை குடிக்க வேண்டும். நீரேற்றமாக இருப்பது உடல் செயல்திறனை ஆதரிக்கவும், தலைவலி மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. குறிப்பாக, கடுமையான வெப்பம் அல்லது அதிக […]

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL) பணியின் பெயர் – Director விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024 காலிப்பணியிடங்கள்: Director பணிக்கென காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் […]

நாட்டின் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதன் பிறகு சில மாநில அரசுகளில் அரிசி மட்டுமின்றி பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. […]

பொதுவாக காரில் அமர்ந்து பயணிப்பது வசதியாக இருக்கும். பிஸியான டிராஃபிக்கில் கூட திரைப்படம் பார்ப்பது அல்லது இசை கேட்பது என நேரத்தை கடக்கும். கார் என்பது நமக்கு மொபைல், வீடு போன்றது. அத்தகைய காரில் உள்ள காற்று ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. காரால் மாசு வெளியில் மட்டுமல்ல உள்ளேயும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். கார் காற்று எப்படி ஆபத்தானது மற்றும் உண்மையான அறிக்கைகள் என்ன சொல்கின்றன […]

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் என்ற பகுதியில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலங்களாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி சாப்பிட விரும்புகின்றனர். இது விரைவாக சமைக்கும் ஒரு சுவையான நொறுக்குத் தீனி ஆகும். ஆனால் பிலிபிட்டில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மேகி சாப்பிட்டதால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். இதில், 10 வயது அப்பாவி குழந்தை […]

தமிழ்நாட்டில் நேற்று (மே 10) ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு சுமார் 14,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த 10 நாட்களுக்கு […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன்னுடன் நடிப்பவர்கள் அனைவரின் மீதும் அளவுக்கடந்த பாசத்தை காட்டியவர். தனக்கு வழங்கும் உணவையே கடைநிலை ஊழியர் வரை வழங்க வேண்டும் என கூறி அதனை செயல்படுத்தி காட்டியவர் விஜயகாந்த். இதனால் அனைவராலும் கேப்டன் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார். தேமுதிக எனும் கட்சியை தொடங்கி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை எட்டிப்பிடித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். […]

பழமையான கலைகளில் ஒன்று பச்சைக் குத்துதல் எனப்படும் டாட்டூக்கள். இந்த டாட்டூக்கள் 5,000 ஆண்டுகள் பழமையானது. சிறிய அளவில் தொடங்கி தற்போது உடல் முழுவதும் டாட்டூக்களை குத்தும் பழக்கம் தொடங்கியுள்ளது. நரிக்குறவர்கள் மட்டுமே பச்சை குத்தும் தொழில் செய்து வந்த நிலையில், தற்போது நிறைய நவீன கருவிகள் மூலம் டாட்டூ குத்தப்பட்டு வருகிறது. இந்த டாட்டுக்களுக்கு பயன்படுத்தும் நிறமிகள் நம் தோலில் ஊடுருவி செல்வதால் இதை கைதேர்ந்த கலைஞர்களிடம் மட்டுமே […]

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இம்முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்தாண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி […]

பாதுகாப்பு, தூய்மை மற்றும் சௌகரியத்திற்காக பெயர் போனது தாயின் கருவறை. குழந்தையை கருவில் சுமக்கும்போது வெளிப்புற ஆபத்துகளில் இருந்து தனது குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக ஒரு தாய் உணர்கிறாள். தன்னுடைய குழந்தையை பாதுகாக்கவும் அதற்கு தேவையான போஷாக்கை வழங்கவும் பல்வேறு விதமான விஷயங்களில் தாய்மார்கள் செய்கின்றன. எனினும் குழந்தையின் நன்மையை கருத்தில் கொள்ளும் அதே வேளையில் குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடிய விஷயங்களில் இருந்தும் தாய்மார்கள் விலகி இருக்க வேண்டும். […]