வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானின் காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இவர், பிரச்சாரம் மேற்கொள்ளும் நேரத்தில் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இந்நிலையில், நேற்று குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த […]

சிவில் போக்குவரத்து துறையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Junior Executive (Architecture) – 3 பணி: Junior Executive (Engineering Civil) – 90 பணி: Junior Executive (Engineering Electrical) – 106 பணி: Junior Executive (Electronics) – 278 பணி: Junior Executive (Information Technology) – 13 கல்வித்தகுதி […]

இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகின் பிரபல தொழில் அதிபர் பில்கேட்ஸ் பிரதமர் இல்லத்தில் உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பேசியுள்ள பிரதமர் மோடி, தனது உடல்நிலை குறித்து சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். அதாவது, ”விடிவதற்கு முன்பே தான் எழுந்து யோகா செய்வதாகவும், பின்னர் கதா டீ குடிப்பதாகவும் தெரிவித்தார். இந்த டீ தான், தனது ஆரோக்கியத்தை அதிகரித்து வருவதாக கூறினார். கொரோனா தொற்று இந்தியாவில் பரவிய போது, […]

பாலிவுட்டின் பணக்கார குழந்தையாக இருக்க வேண்டும் என தங்களது மகள் ராஹா பெயரில் நடிகர் ரன்பீர் – அலியா தம்பதி ரூ.250 கோடி ரூபாயில் சொத்து வாங்க இருக்கிறார்களாம். இந்த செய்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. திருமணமான நடிகர்கள் ரன்பீர் – அலியா தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது. தந்தை ரன்பீர் போலவே இருக்கும் ராஹாவின் க்யூட்டான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்குவார்கள். […]

’போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம்’ என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி வெள்ளிக் கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் என்பதை […]

நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1,000 ரூபாய் வரை கொடுப்பதாகவும், இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு […]

பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு […]

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக பேச்சாளர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எம்.ஆர்.ராதாவின் பேரனும், நடிகருமான வாசு விக்ரம் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மறைந்த எம்.ஆர்.ராதாவின் பேரனும், திரைப்பட நடிகருமான எம்.ஆர்.ஆர். வாசு விக்ரம் கடந்த 2013ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அன்றைய பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். எம்.ஆர்.ராதாவின் 5 மகன்களில் ஒருவரான எம்.ஆர்.ஆர். வாசுவிற்கு இரு மகன்கள். அவர்களில் வாசு […]

லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சாதி, மதம் பார்த்து ஓட்டுப் போட வேண்டாம். அது எங்களுக்கு தீட்டு. அதற்கு பேசாமல் எப்போதும் போல நாங்கள் தோற்பதுதான் பெருமை என சீமான் பரபரப்பாக பேசியுள்ளார். தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்து […]

விளவங்கோடு இடைத்தேர்தல் செலவை முன்னாள் எம்எல்ஏ விஜயதரணியிடம் வாங்குங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட சீமான், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ அதை ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள். இடைத்தேர்தலுக்கு ரூ.20 கோடி செலவாகும் என்றால் அதை தேர்தல் ஆணையம் விஜயதரணியிடம் வாங்க வேண்டும். மக்கள் பணத்தை விரயம் செய்யக்கூடாது என்றார். முன்னதாக சொந்த பதவி ஆசைக்காக கட்சி […]