3 திருமணம்.. அடங்காத ஆசை..!! கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..!! கதறி அழுத மகள்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

Love 2025 1

பஞ்சாப் மாநிலத்தில் 3-ஆவது திருமணம் செய்துகொண்டு காதலனுடன் இளம்பெண் ஓடிய நிலையில், அவரது 6 வயது மகளை தாத்தா – பாட்டியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. காதலனுடன் செல்லும் முன் அந்த இளம்பெண், தன்னுடைய 6 வயது மகளை பெற்றோரிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், தாயைக் காணாததால் அந்த சிறுமி அடம் பிடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாத்தா – பாட்டி சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோர கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்..

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை தாத்தா – பாட்டி ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!

CHELLA

Next Post

சாவித்திரி கெட்டுப்போக கூடாதுன்னு எங்க அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு..!! குடிபோதைக்கு அடிமை..!! ஜெமினி கணேசன் மகள் ஓபன் டாக்..!!

Tue Aug 19 , 2025
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் நடிகை சாவித்திரி. இவர் 1950களில் மிகவும் பிரபலமாகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார். மேலும், “தெலுங்கு சினிமாவின் ராணி” என்று அழைக்கப்பட்ட இவர், நடிகர் திலகம் சிவாஜியை போல் நடிப்பாற்றல் கொண்டதால், அவரை நடிகையர் திலகம் என்றே ரசிகர்கள் அழைத்தனர். இவர், சுமார் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஜெமினி கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில், சாவித்திரியையும் திருமணம் […]
Jemini Ganesan 2025

You May Like