Flash : 2025-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

nobel prize

2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும்.


அந்த வகையில் இன்று 2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த பணிக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனித உடலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கண்டுபிடிப்புக்கு 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது..

RUPA

Next Post

கஜகேசரி-துருவ யோகம்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு இனி பண மழை தான்.. அதிர்ஷ்டம் பெருகும்..

Mon Oct 6 , 2025
ஜோதிடத்தின்படி, இன்று கஜகேசரி யோகம், துருவ யோகம் மற்றும் விருத்தி யோகம் உட்பட பல மங்களகரமான யோகம் உருவாகி உள்ளது.. இந்த யோகங்கள் உருவாகியதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாற வாய்ப்புள்ளது. இன்று சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான நாள் என்பதால், இந்த மங்களகரமான யோகங்களால் பாதிக்கப்படும் ஐந்து ராசிக்காரர்களின் மீதும் சிவபெருமான் மற்றும் சந்திரனின் சிறப்பு அருள் பாய்ந்துள்ளதாக ஜோதிடர்கள் நம்புகின்றனர். சுப யோகங்கள் கஜகேசரி யோகம்: இது குரு […]
Raja yogam

You May Like