அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வரும் அதே வேளையில், ஏவுகணைத் தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.. மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் என்னவென்றால், அமைதி மாநாட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, போர்க்களம் மேலும் சூடுபிடித்து வருகிறது. ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். இருப்பினும், முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு […]

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் […]