UTI(Urinary Tract Infection)என்பது சிறுநீர் பாதை தொற்று ஆகும். இந்த காலகட்டத்தில் சிறுகுழந்தைகள் முதல் ஆண்கள்,பெண்கள் என அனைவருமே இந்த தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை வராமல் தடுக்கும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். வெயில் காலத்தைவிட குளிர்காலத்தில் சிறுநீர் பாதை தொற்று அதிகமாக ஏற்படுவதற்கு காரணம் போதுமான அளவு தண்ணீர் நம் உடலில் இல்லாததால் தான். அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் பாதையில் எரிச்சளுடன் வலியை உணர்தல் போன்று இருந்தால் உடனடியாக […]

நாம் அனைவருமே வாழ்க்கையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும், எந்த கவலையும் இல்லாமல் வாழ வேண்டும் என விருப்புகின்றோம். அவற்றை நிறைவேற்றவும் நினைக்கிறோம். இவற்றை அடிப்படையாக கொண்டே அனைத்து சாஸ்திரங்களும் தோன்றியுள்ளது. அந்த வகையில் சிவப்பு கயிறு மிகவும் தெய்வத்தன்மை வாய்ந்ததாகவும் மங்களகரம் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது. பொதுவாகவே எந்த நிகழ்வாக இருந்தாலும் ,கோவிலுக்கு சென்றாலும் ஒரு கயிறை கையில் கட்டிவிடுவார்கள். இது நமது உடலில் காணப்படும் எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை […]

தினமும் காலையில் நாம் அந்நாளை துவங்கும் முன் கடவுளை வணங்கி விட்டு தான் நாம் துவங்குவோம். அப்படி இருக்க நம் அனைவருடைய வீட்டிலும் பூஜையறை இருக்கும். அந்த பூஜையறையில் இருக்க கூடாத சாமி படங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம். விநாயகர், முருகன், சரஸ்வதி உள்ளிட்ட சாமி படங்களை வைத்து வணங்கலாம். ஆனால் சனீஸ்வர பகவானின் படங்கள் ஒருபோதும் வீட்டில் இருக்கக் கூடாது. அதேபோல் மொட்டை அல்லது கோவனம் கட்டிய படி உள்ள […]

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சினைப்பை நீர்க்கட்டியால் தான்.எந்த பெண்களை கேட்டாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது.இதனை (PCOD) என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.கருப்பை நீர்க்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் கருமுட்டைகள் வெடித்து வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களையும் பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு […]

என்னதான் கோடி கோடியாய் செலவு செய்து வீட்டை காட்டினாலும் வீட்டில் வாஸ்து சரியில்லை என்றால் கஷ்டம் தான் ஏற்படும்.அதற்கு தான் பெரியவர்கள் எல்லாவற்றையும் வாஸ்துபடி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். பொதுவாகவே ஒருவர் புதியதாக வீடு கட்டினால் அந்த வீட்டில், வாசல், சமையலறை, குளியல் அறை, படுக்கை அறை என அனைத்தும் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும் என பார்த்து கட்டுகிறார்கள். நாம் இவ்வாறு வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பதின் மூலம் […]

பொதுவாக பிறந்த மாதத்தை வைத்தே பெரியவர்கள் அவர்களுடைய குணங்களை சொல்வார்கள்.அப்படி உங்களுடைய குணத்தை பார்க்கலாம். சித்திரை : தமிழ் வருடத்தில் முதல் மாதம் சித்திரை. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள். வைகாசி : இரண்டாவது மாதம் வைகாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் உடையவராக இருப்பார்கள். ஆனி: மூன்றாவது மாதம் ஆனி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். ஆடி: நான்காவது மாதம் ஆடி. […]

வீட்டில் செல்வம் செழிக்க காமாட்சி விளக்கை இப்படி வழிபாட்டு பாருங்கள்!கடன் பிரச்சனை அனைத்தும் தீர்ந்துவிடும். இன்றைய வாழ்க்கை முறையில் எவ்வளவு வருமானம் வந்தாலும் அது போதுமானதாக இல்லை. வீட்டில் உள்ள கணவன் மனைவி என இருவர் வருமானம் ஈட்டினாலும் இந்த விலைவாசி ஏற்றம் போன்ற காரணங்காளால் நாம் கடன் வாங்கும் சூழ்நிலைக்குதள்ளப்படுகிறோம்.அது மேலும் மேலும் உயர்ந்து கொண்டு தான் செல்கிறததே தவிர அடைந்தபாடில்லை. இந்த கடன் பிரச்சனைகயில் இருந்து மீண்டு […]

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை செய்கின்றனர். ஒருவர் தூக்கத்தை இழக்க தொடங்கும் போது அவரது உடல், பல்வேறு நோய்களின் கூடாரமாக மாறுகிறது. பெரும்பாலானவர்கள் தூக்கமின்மையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கு நமது ஆயுர்வேத மருத்துவத்தில் எளிமையான ஒரு மருந்து இருக்கிறது. தூக்கமின்மையை போக்குவதற்கு சீமை சாமந்தி […]

கண் சிமிட்டலினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். நம்முடைய மனித உறுப்புகளில் கண் சிறப்பம்சமானது.இதன் மூலம் நாம் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது. கண் சிமிட்டலில் நாம் அறியாத பல நன்மைகள் உள்ளது. பொதுவாக கண்களுக்கு ஈரப்பதம் மற்றும் ஆக்சிஜன் வழங்குவதற்காக தான் நாம் கண்களை சிமிட்டுகிறோம்.இந்த செயற்பாடு சரியாக நடக்காவிட்டல் நம்மாள் பார்க்க முடியாது. நம்முடைய இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் தான் சிமிட்டும். […]

பொதுவாக பயணம் என்றால் பலருக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால் சிலருக்கு பயணம் என்றால் பெரிய தலை வலி. அதற்க்கு காரணம், பஸ், கார், ஆட்டோவில் சென்றால் வாந்தி, தலை சுற்றல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும். இதனால் எப்போது போக வேண்டிய இடம் வந்து சேரும் என்று நினைத்துக்கொண்டு, பயணத்தை ரசிக்க முடியாமல் போய்விடும். நாம் சுற்றுலா போகும் போது, கண்டிப்பாக கையில் எலும்பிச்சை பலத்துடன், யாரிடமும் பேசாமல் வரும் நபர் […]