#Holiday..!! ராணிப்பேட்டையை ரவுண்ட் அடுக்கும் கனமழை..!! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் வடதமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்தது.

#Holiday..!! ராணிப்பேட்டையை ரவுண்ட் அடுக்கும் கனமழை..!! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இன்று ஒரு நாள் மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

CHELLA

Next Post

#நீலகிரி :பிறந்த பிஞ்சு குழந்தை தாயை இழந்த சோகம்..!

Wed Nov 23 , 2022
நீலகிரி மாவட்ட பகுதியில் பெட்டட்டியில் ஜெயக்குமார் தனது மனைவி அனுசியா என்பவருடன் வசித்து வருகிறார். மனைவி நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான இருந்த நிலையில், சென்ற 10 ஆம் தேதி குன்னூரில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.  இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பின்னர் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு நாள் ஆன போதும் மயக்கம் தெளியாததால் அவரது குடும்பத்தினர் பெண்ணை கோவை மாவட்டத்தில் […]
n44429247216691776807333e27e92e25a1202a86be97c3b7a77d357039e2305a5d105c2f316a106bdcbea8

You May Like