தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவ தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. மேலும் மக்களும் தங்களை பாதுகாத்துகொள்ள வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கினர். வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தன. இதற்கான தீர்வு என்ன என்பதே மக்களின் கேள்விக்குறியாக இந்த நிலையில் புதிதாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு 2 டோஸ்களாகவும் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசிகளின் விளைவாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,661.4 % அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசின் தரவுத்தளமான VAERS வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹெல்த் இம்பாக்ட் நியூஸின் ஆசிரியரான பிரையன் ஷில்ஹவி கூறுகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பின்விளைவை கடந்த 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறேன்.
கடந்த 2020 டிசம்பர் மாதத்துக்கு முன் 140 புற்றுநோய் பாதிப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தது. தற்பொழுது 20 மாதங்களில் 837 புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 10,661.4 சதவீதம் அதிகமாகும் என தெரித்துள்ளார்.