fbpx

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கியுள்ளதை உறுதி செய்தது SC/ST ஆணையம்.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. …

தமிழ்நாட்டில் கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வடிவிலான நாட்டுப்புறக் கலைகள், கலாச்சாரங்களை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தென்னக பண்பாட்டு மையத்தை தஞ்சாவூரில் அமைக்க உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களது …

பெண்களை காதலித்து ஏமாற்றிய லியாஸ் தமிழரசன் பாஜக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் …

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று சென்னை, தலைமைச் செயலகத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் …

நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 149 இன் 2-வது விதி, 2014 ஆம் ஆண்டு நிறுவனங்களின் (இயக்குனர்கள் நியமனம் மற்றும் தகுதி) விதிகள் 3 உடன் இணைந்து, பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் மற்றும் ரூ .100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ .300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்று …

மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்டம் பொது மக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/ குக்கிராமங்கள்/குடியிருப்புகளில் உள்ள போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்த அந்த பகுதி எந்த பாதையாலும் இணைக்கப்படாமல் இருந்தால், இணைப்பை ஏற்படுத்தி உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய …

அரியலுரில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதே போல நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …

சேலம் மாவட்டத்தில் இன்று முதல் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, சேலம் …

தைப்பூசம் முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இன்று செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால், அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை …

வள்ளலார் நினைவு தினமான இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில்; வள்ளலார் நினைவு தினமான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், …