தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான […]

குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2024-25ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ மாணவர் சேர்க்கைக்கு rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. மே 20-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். […]

10-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற தகவலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து. அவற்றில் மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம். பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் […]

மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகளை போட்டாலும் உண்மைகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பேன் என அண்ணாமலை […]

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க, தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி விமான நிலையம் அருகே ஏராளமானோர் திரண்டதாக, அக்கட்சியின் சட்டப் பிரிவு துணைச் செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர் மீது, மாநகர விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்தை வரவேற்க நூற்றுக்கணக்கான கட்சியினர் […]

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID , PASSWORD- […]

இன்று நடைபெறும் 4-ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. நான்காம் கட்டமாக 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், , ஒடிசாவின் 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவின் 17 நாடாளுமன்றத் தொகுதிகளின் சில சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வாக்குப்பதிவு நேரத்தை (காலை […]

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisors பணிகளுக்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக […]

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய […]

RBL வங்கி அதன் நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தி உள்ளது, இது மே 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் மூத்த குடிமக்கள் உட்பட பல முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். RBL வங்கி 18 முதல் 24 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே காலத்திற்கு, மூத்த […]