பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஓபிஎஸ் வாங்கியுள்ளதை உறுதி செய்தது SC/ST ஆணையம்.
ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைபட்டுக்கிடக்கும் வரை, இந்தியாவின் பரந்துபட்ட நிலப்பரப்பு அனைவருக்கும் பொதுவானதாக இல்லை. குறிப்பாக, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வளமான நிலப்பகுதிகள் ஒருசில மிராசுதாரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. …