திடீர் பண வரவால் திக்குமுக்காட போகும் ராசிகள்.. குரு கொட்டி குடுக்க போறாரு.!

இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குரு பகவான் தனது இஷ்ட ராசியான மேஷ ராசிக்குள் நுழைய இருக்கின்றார். குரு பகவானின் இஷ்ட ராசியில் அமருவதால் அவர் மகிழ்ச்சியில் அதிகப்படியான பலன்களை அள்ளி வீசப் போகின்றார்.


இது போன்ற பெயர்சியால் மகிழ்ச்சியிலும், அதிர்ஷ்டத்திலும் பண பலத்திலும் தினமாக போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பகவான் வந்து அமருவதால் பணப்பிரச்சினைகள் நீங்கி மன நிறைவுடன் காணப்படுவார்கள். அதே நேரத்தில், காதலில் இருந்து வந்த தொய்வுகள் காணாமல் போகும். உங்கள் காதலோ, கல்யாண வாழ்க்கையோ புத்துணர்ச்சி பெற்றதை போல உணர்வார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நல்ல வளர்ச்சியும், வேண்டிய மோட்சமும் கிடைக்கக்கூடும். அவர்களுக்கு மன நிம்மதி குடிகொள்ளும்.

மீன ராசிக்காரர்களுக்கு வரவுக்கு அதிகப்படியான பண வரவு கிடைக்கும். எப்போதும், போல இல்லாமல் ஆசைப்பட்ட பெரிய செலவுகளை செய்யக்கூடிய நேரமாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் சர்ப்ரைஸாக சில நல்ல பலன்கள் கிடைக்கும். திடீர் திடீரென வரும் பணவரவால் அவர்கள் திக்கு முக்காட போகின்றார்கள்.

கடக ராசிக்கு இது தொழில் விருத்தி பெருக்கு பெறக்கூடிய பெயர்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில், தொழில் தொடங்கினால் அவர்களுக்கு போதிய வளர்ச்சியும் எதிர்காலத்திற்கு தேவையான பண உதவியும் தானாகவே கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்க இது சரியான நேரம்.

1newsnationuser5

Next Post

வாவ்...! அரசு திட்டத்தில் இலவச வீடு...! 31-ம் தான் கடைசி நாள்...! கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவு...!

Thu Jan 26 , 2023
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது தொடர்பாக தமிழக அரசு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கத்தின் ஆணையர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் ஆவாஸ் பிளஸ் பட்டியலில் இருந்து 2021 – 2022ஆம் ஆண்டிற்கு 2,89,887 வீடுகள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அந்தந்த மாவட்டத்திற்கு ஊராட்சி வாரியாக மத்திய அரசால் […]
Goverment house tn

You May Like