fbpx

World Most Expensive Mango : மாம்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பலரின் ஃபேவரைட் பழமாக இருக்கும் இந்த மாம்பழம் “பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் மாம்பழங்கள் விளைந்தாலும், பீகாரில் பல பிரபலமான மாம்பழ வகைகளை வளர்க்கப்படுகிறது. அந்த வகையில், பீகாரின் மால்டா மாம்பழம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​பீகார் …

Cancer Fighting Drinks : நீங்கள் சாப்பிடும் உணவு, உங்கள் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற நாள்பட்ட நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தையும் பாதிக்கிறது. எந்த ஒரு உணவும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், சில ஆரோக்கியமான உணவுகள் உங்கள் ஆபத்தை வெகுவாகக் குறைக்கும். நன்மை …

RBI On 20 Rs Notes : இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் பற்றிய முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரூ.20 நோட்டு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. புதிய ரூ.20 நோட்டு விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி …

இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள இந்திரா காந்தி முன்வந்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான். 2013 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரக அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு Smiling Buddha என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் அணுசக்தி சோதனை …

Irctc Launches Swarail Super App : இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் …

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணமான குலிஸ்தான் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் எல்லைப் படை (FC) கோட்டையை ஒட்டியுள்ள குலிஸ்தான் நகரத்தின் குவெட்டா-சாமன் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜப்பார் வணிக சந்தையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த …

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்தது. கொரோனா வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். கொரோனாவின் பிடியில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹாங்காங் …

இந்தியாவில் ராயல் ஹோட்டல்களுக்கு பஞ்சமில்லை, ஆனால் ஜெய்ப்பூரின் ராஜ் பேலஸ், ஆடம்பரத்திலும் விலையிலும் அனைத்தையும் மிஞ்சிவிட்டது.. 1727 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை 1996 ஆம் ஆண்டு ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது, அதன் பிரெசிடென்ஷியல் அறை நாட்டிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது, இதன் வாடகை ஒரு இரவுக்கு ரூ. 14 லட்சம் ஆகும்.…

அணு குண்டு வெளியிட்ட கதிர்வீச்சினால் உயிர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும், ஒரே ஒரு உயிரினம் மட்டும் கதிர்வீச்சில் இருந்து உயிர் பிழைத்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.?

உலகில் பல முனைகளில் போர் அதிகரித்து வருவதால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஆபத்தும் அதிகரித்து வருகிறது. 2-ம் உலகப்போரின் போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி …

அணு ஆயுத மிரட்டலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெஸிஸ்டெண்ட் ஃப்ரண்ட் அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் …