கேரளாவில் வெஸ்ட் நைல் என்ற வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், யாரும் பீதியடைய வேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. West Nile virus: தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் அண்மையில் தான் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் தற்போது வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அங்கு வேகமாக பரவி வருகிறது. இதனை […]

அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார். தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 ரூபாய் விலை உயர்ந்து 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. மே 11ஆம் தேதி ரூ.20 […]

நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக இருந்தது வந்தது பழைய சாதம்தான். ஆரோக்கியமான காலை உணவான பழைய சாதத்தில் அவ்வளவு நன்மைகள் ஒளிந்து கிடக்கின்றன. நாம் இதனை பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு, ஐஸ் பிரியாணி என்றெல்லாம் வெவ்வேறு கோணங்களில் பெயரிட்டு அழைக்கிறோம். நம்மூர் முதியவர்களிடம் கேட்டுப்பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் எதுவென்று? கண்ணை மூடிக்கொணடு சொல்வார்கள். பழைய சோறுதாப்பா என்று..பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் […]

அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. அதற்காகத் தான் ஓடி ஓடி உழைத்து சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு இடம் வாங்க நினைப்பார்கள். அப்படி நாம் வாங்கும் வீட்டு மனையை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியம். வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீடு கட்டுவதற்காகவும் சிலர் வாங்கி மீண்டும் ஒரு நல்ல ரேட் வரும்போது விற்பனை செய்வதற்காகவும் மனைகளை […]

வருமான வரி செலுத்துவோர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்க்கும் சேவையை வருமான வரித்துறை ஆணையம் புதிதாக கொண்டு வந்துள்ளது. இந்தியாவில், வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அதாவது, மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கினை […]

வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி, 40 வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. உடல் முழுவதற்கும் ரத்தத்தை அளிக்கும் உறுப்பாக இதயம் இருப்பதால் உயிர் இயங்குவதற்கு அவசியமானது.மாரடைப்பு என்பது இதய தசைகள் இறந்து சிதைவுறுவது. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, மூச்சுத் திணறல் எனத் தொடங்கி இடது தோள்பட்டை, கைகள், […]

பொதுவாக தங்க ஆபரணங்களை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதேபோல தங்க கொலுசும் அணியக்கூடாது என்று சொல்வார்கள். இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் ஒளிந்திருக்கின்றன. தங்கத்தை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்வார்கள். ஒரு அழகான பெண்ணை பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சொல்வார்கள். மேலும் கல்யாணம் ஆகி பெண் வீட்டுக்கு வந்தால், அந்த மகாலக்ஷ்மியே வருகின்றாள் நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வது வழக்கம். ஏனென்றால், […]

கிராமங்களைத் தாண்டி நகரத்திலும் மரம், செடி, கொடி வளர்க்க ஆசைப்படுவோர் உண்டு. அதற்கு தேடி செடிகளை வாங்கி அதற்காக மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பவர்கள் இருக்கிறார்கள். செடியோ, மரமோ, கொடியோ வளர்வதற்கு தேவையானது காற்று, சூரியஒளி, தண்ணீர் இவை அனைத்தும் முக்கியம். மேலும் அதன் வளர்ச்சிக்கு உரங்களும் முதன்மையான ஒன்றாக விளங்குகின்றன. ஆனால், செயற்கை உரங்களை பயன்படுத்துவது என்பது கேடான ஒரு விஷயம். எனவே வீட்டிலேயே எப்படி இயற்கை உரத்தை […]

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், […]

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடம் சென்னை மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். மேலும் பள்ளிகள் வாரியாக அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் […]