UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஐஏஎஸ் தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்புகளையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC IAS 2023 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் வெளியாகி உள்ளது. தேர்வு முறை, காலியிடங்கள், பாடத்திட்டம், தேர்வு தொடர்பான விதிகள், விருப்பப் பாடங்களின் பட்டியல் என அனைத்து விவரங்களும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21ஆம் தேதியாகும். இதற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக UPSC பல அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

UPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* முதலில் UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் (upsconline.nic.in) செல்ல வேண்டும்.

* தேர்வு அறிவிப்பு குறித்த விவரத்தை கிளிக் செய்யவும்.

* பின்னர், ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து, விண்ணப்பிக்கவும்.

* சிவில் சர்வீசஸ் பகுதி-I பதிவில் கிடைக்கும் இணைப்பைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.

* விண்ணப்பப் படிவ வழிமுறைகளை கவனமாகப் பார்த்து, ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

* தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்தவுடன் ’தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

* அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, பின்னர் ’சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

CHELLA

Next Post

’வேலைக்கு சென்றதும் விளக்கை அணைத்த மனைவி’..!! கட்சி நிர்வாகியுடன் கசமுசா..!! வேட்டு வைத்த போலீஸ் ஏட்டு..!!

Thu Feb 2 , 2023
கள்ளக்காதல் விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கூலிப்படை வைத்து கொலை செய்த போலீஸ் ஏட்டு உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சியில் மதுரை தென்மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டுச் சென்ற […]
Sex 1 e1668568953180

You May Like