TNPSC: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு…!

தமிழகம் முழுவதும் 55,071 பேர் எழுதும் குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரிவில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர்கள் மற்றும் குரூப்-2ஏ பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிக்கான நகராட்சிப் பணியாளர் ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 446 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்த குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 57 ஆயிரத்து 641 பேருக்கு இன்று முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 186 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் சந்தேகம் ஏதேனும் இருப்பின் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள போர்ட்டலைப் பார்வையிடவும்.

Vignesh

Next Post

தமிழகத்தில் 27,28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்..‌.! வானிலை மையம் தகவல்...!

Sat Feb 25 , 2023
டெல்டாவில் 27,28 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க கூடும். 27, 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like