11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! ஹால்டிக்கெட் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், மாணவர்கள் மார்ச் 3ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராமன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் இணை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், “மேல்நிலை 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. அதேபோல், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

CHELLA

Next Post

தாயின் அருகே உறங்கிய பிஞ்சு குழந்தை! சற்று நேரத்தில் நடந்த கொடூரம்! பதறி போன தாய்!

Wed Mar 1 , 2023
அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த நாய், தாய் அருகே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோகி மாவட்டத்தைச் சார்ந்தவர் மகேந்திர மீனா. இவருக்கு ரேகா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
IMG 20230301 WA0159

You May Like