8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் ஜங்கமா ராஜபுரம் ஆசிரம வள்ளி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், 8 நாட்களுக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த முடியாது என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த உத்தரவை மீறி மற்றொரு பிரிவினர் மாசி மாத காப்பு கட்டு தேர் திருவிழாவை தனியாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் ஜங்கமராஜபுரம், கீழ அன்பில், மங்கம்மாள்புரம் ஆகிய பகுதிகள் மற்றும் கோவில்கள் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

CHELLA

Next Post

மக்களே உஷார்..!! இந்த அரிசியை சாப்பிட்டால் ஆபத்தா..? ஆய்வுகள் கூறும் உண்மை..!!

Thu Mar 2 , 2023
நாளொன்றுக்கு மனிதன் 3 வேலை உணவு அருந்துவான். இதில் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் பெரும்பாலான மக்கள் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளையே சாப்பிடுகின்றனர். மதியம் மட்டும் வெள்ளை சாதத்தை சாப்பிடுவார்கள். ஆனால், சிலருக்கு 3 வேலையும் வெள்ளை சாதம் இருந்தால் தான் சாப்பிடுவார்கள். அப்படி அதிகமாக வெள்ளை சாதம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு உடல்நலத்தில் எந்த தீங்கு […]
rice

You May Like