fbpx

மத்திய அரசு வழங்கும் ரூ.20,000 உதவித்தொகை…! நீங்களும் பெறலாம்…! முழு விவரம் இதோ…!

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ வண்ண மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மீன்வளர்த்தெடுக்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு அலகுக்கு ஆகும்‌ செலவின தொகை ரூ.3,00,000 ல்‌ பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம்‌ ரூ. 20,000 வழங்கப்பட உள்ளது. நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்க்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஒரு அலகிற்கு ஆகும்‌ செலவின தொகை ரூ.8,00,000 ல்‌ பொதுப்பயனாளிகளுக்கு 40% மானியம்‌ ரூ.3,20,000 மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ பயனாளிகளுக்கு 60% மானியம்‌ ரூ.4,80,000 வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட திட்டங்களுக்கு தருமபுரி மாவட்டத்தில்‌ மீன்வளர்க்க ஆர்வமுள்ளவர்கள்‌ விண்ணப்பித்து பயன்பெற ஏதுவாக உரிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும். அதிக விண்ணப்பங்கள்‌ பெறப்படின்‌, முன்னுரிமை மற்றும்‌ தகுதியின்‌ அடிப்படையில்‌ பயனாளிகள்‌ தேர்வு செய்யப்படுவார்கள்‌. மேலும் தகவலுக்கு 04342-296623, 3584824260 என்ற அலுவலக தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டும்‌ பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

அதிர்ச்சி...! 39 வயதான பிரபல மலையாள எழுத்தாளர் மாரடைப்பால் காலமானார்...!

Thu Mar 23 , 2023
பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சமிபத்தில் தலையில் காயம் அடைந்த ஜெயேஷ், மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. […]

You May Like