இன்று காலை 11 மணி முதல்‌ மதியம்‌ 1 மணி வரை சிறப்பு குறைத்தீர்க்கும்‌ கூட்டம்…!

தருமபுரி மாவட்டத்தில்‌ வருகின்ற இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ நடைபெறவுள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ வருகின்ற இன்று காலை 11.00 மணி முதல்‌ மதியம்‌ 1.00 மணி வரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிடத்தில்‌ நடைபெறவுள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌ இந்த கூட்டத்தில்‌ கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

3 கட்சியின் தேசிய அந்தஸ்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம்...! எந்தெந்த கட்சி தெரியுமா...?

Tue Apr 11 , 2023
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆத்மி கட்சி அல்லது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், “சரியான செயல்முறையைப் பின்பற்றி இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 21 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு போதுமான […]
election commission rep 1 1615306674

You May Like