கடுமையான வெப்பத்தால் 7 பேர் உயிரிழப்பு…! 50 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!

மகாராஷ்டிராவில் கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

மகாராஷ்டிராவில் பூஷன் விருது வழங்கும் நிகழ்வு நேற்று திறந்த வெளியில் நடைபெற்றது. கடுமையான வெப்பத்தால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 24 பேர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


நவி மும்பையின் கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழாவின் போது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும், அதே நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.50 பேர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 பிளஸ் ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்...! அட்டகாசமான அறிவிப்பு...!

Mon Apr 17 , 2023
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார். கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் […]
#Job Alert..!! தமிழக ரேஷன் கடைகளில் மெகா காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

You May Like