ஆண்களே இது தெரியாம போச்சே!… தாடி வளர்ப்பதால் புற்றுநோய் வராதாம்!… எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

தாடி வளர்ப்பதால் ஆண்களுக்கு புற்றுநோய், ஆஸ்துமா, முதிர்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கிறது.


இன்றைய இளைஞர்கள் தாடி மீது உள்ள காதல் அதிகரித்துள்ளது. அதனால் எண்ணெய் கிரீம்கள் என தாடிக்காகவே நிறைய பொருட்கள் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இப்போது உள்ள ஆண்கள் தாடி வளர்ப்பது பேஷனாக மாறிவிட்டது. பொதுவாக தாடி வளர்த்தார் காதலில் தோல்வியா என்றே கேலி செய்வார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நல்லது இருந்தால் ஏன் வைக்க தயங்க வேண்டும். தாராளமாக வைக்கலாம். தாடி வளர்ப்பதால் உடல் நலத்திற்கு நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சூரியனிலிருந்து வரும் 75% புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காமல் நம் தாடி பாதுகாக்கிறதாம்.

இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோய் குறைவாக உள்ளதாம். ஆஸ்துமா பிரச்சினைகளிலிருந்து கூட தாடி பாதுகாக்கிறது. தூசி உள்ளிட்ட வளர்ச்சியை தடுக்கிறது. தாடி வளர்ப்பதால் சூரியனின் தாக்கம் குறைவாக இருப்பதால் இளமையாக எப்போதும் காட்சியளிக்கலாம்.

KOKILA

Next Post

உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்டநாள் இருக்க!... இப்படி யூஸ் பண்ணுங்க!... பாதுகாக்கும் டிப்ஸ்!

Fri May 5 , 2023
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப்பொருட்கள் இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சை பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், […]

You May Like