கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், […]
தமிழ் திரையுலகில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதைத்தொடர்ந்து சில தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்த அவர், பின்னர் திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது தந்தையின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு சமீரா ரெட்டி பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. […]
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள கஸ்தூரி, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியுடன் தொடர்புடைய பெரிய திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக கைவிடுவது சரியான முடிவாக இருக்காது என தெரிவித்தார். குறிப்பாக, […]
பெண்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுவரை குறிப்பிட்ட சேவைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி, மாநகரம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். புதிய விரிவாக்கம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். […]
தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான புதிய கணக்குகள் உருவாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாக திமுக, பாஜக, அதிமுக, விசிக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் எதிர்கால நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உருவாகக்கூடிய புதிய கூட்டணி வாய்ப்புகள் […]
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர், பள்ளி நிர்ணயித்த சீருடைக்கு மேல் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அதில், பள்ளி நிர்வாகம் ஒரே மாதிரியான சீருடை விதிமுறையை அனைத்து மாணவர்களுக்கும் சமமாக […]
கள்ளக்காதல் உறவில் இருந்து விலக முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரம், சென்னையை அடுத்த பகுதியில் பெண்ணின் கொலையில் முடிந்துள்ளது. 12 ஆண்டுகளாக நீடித்த உறவை முடித்துக்கொள்ள பெண் முடிவு செய்த நிலையில், அதனை ஏற்க மறுத்த நபர் அவரை கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயது தூய்மைப் பணியாளர் லதா, பூட்டியிருந்த ஒரு வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை […]
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50), கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலில் ஈடுபட்டு வந்த நாகராஜ் (55) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த […]
தற்போது பல நகரங்களில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கடந்த ஓராண்டில் சர்க்கரை விலை 20 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், அன்றாட சமையலுக்கான செலவு மட்டுமின்றி, சர்க்கரை உட்கொள்ளும் அளவு குறித்தும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் எவ்வளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சர்க்கரை மற்றும் […]
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் முதலில் செய்யும் முக்கியமான விஷயங்களில் ஒன்று பிறந்த நேரத்தைத் துல்லியமாக பதிவு செய்வது. காரணம், இந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாதகம் கணிப்பது பல குடும்பங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. ஆனால், ஜாதகத்தை எப்போது எழுத வேண்டும், எப்போது பலன் பார்க்க வேண்டும் என்பதில் குடும்பத்துக்கு குடும்பம் வெவ்வேறு நம்பிக்கைகள் காணப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, குழந்தை பிறக்கும் நேரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலையை […]

