தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து செப்டம்பர் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சிசிபி போலீசார் […]

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் பகுதியில் கடுமையான பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், சில பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வை நேரில் காண பொதுமக்கள் அதிகாலை முதலே மதுரை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்தனர். கூட்டம் அதிகரித்ததால் […]

சுற்றுலாவுக்காக சக்லேஷ்பூர் சென்ற 23 வயது இளம்பெண், விடுதியில் சாக்லெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாத நிலையில் மரணம் நிகழ்ந்ததால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷா, தனது உறவினர் மற்றும் நண்பர்களான ரகு, தர்ஷன் ஆகியோருடன் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி சக்லேஷ்பூருக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள […]

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூரில் லாட்ஜ் அறையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடன் இரண்டு இளைஞர்கள் தங்கியிருந்த நிலையில், இருவரையும் அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சகலேஷ்பூர் தாலுகா ஹெத்தூர் ஹோப்ளியின் வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், இரண்டு இளைஞர்களுடன் அங்கு அறை எடுத்து தங்கியுள்ளார். சிறிது […]

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பரிகார நிலையம் நடத்தி வந்த 50 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவரது பரிகார நிலையம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜா, எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் ‘சனீஸ்வரா’ என்ற பெயரில் […]

காக்கிநாடாவில் செல்போனில் இருந்த தனிப்பட்ட வீடியோக்கள் தொடர்பான தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பரின் செல்போனில் இருந்த வீடியோக்களை வைத்து பணம் பறிக்க திட்டமிட்ட இருவர், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பிறகு அவரது கைரேகையை பயன்படுத்தி செல்போனை திறந்து, அதிலிருந்த வீடியோக்களை தங்களது செல்போன்களுக்கு மாற்றிச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் […]

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், கணவரை கைது செய்ய வந்த போலீசார் தன்னைத் தடுக்க முயன்றபோது கர்ப்பிணி பெண்ணை தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான அஞ்சலி, பிரசவத்துக்குப் பிறகு உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃபிரோசாபாத் […]

குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதமாக மாறிய சம்பவம் குஜராத்தின் வதோதராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருமகளின் முகத்தில் மாமியார் ஆசிட் வீசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வதோதராவில் ஒரு பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே குளியலறையை சுத்தம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், மாமியார் ஆசிட் […]

நாம் சாப்பிடாமல் இருக்கும்போது வயிற்றில் இருந்து ‘குருகுரு’ என்ற சத்தம் வருவது பலருக்கும் இயல்பான அனுபவமாக இருக்கும். சில நேரங்களில் வயிற்றில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் இதுபோன்ற சத்தம் கேட்கலாம். ஆனால், வயிற்றில் உணவு இல்லாத நேரத்தில் மட்டும் இந்த சத்தம் ஏற்படுவதில்லை. செரிமான செயல்பாடு மற்றும் குடலின் இயல்பான இயக்கங்களும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. வயிறு மற்றும் குடல் எப்போதும் செயல்பாட்டில் இருக்கும் உறுப்புகள். நாம் சாப்பிடும் […]

முழங்கையைச் சுற்றியுள்ள சருமம் கருமையாக மாறுவது பலருக்கும் சாதாரணமான சருமப் பிரச்சனையாகவே தெரியும். தூசி, அழுக்கு, வெயில் அல்லது அடிக்கடி உராய்வதால் ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஸ்க்ரப் அல்லது கிரீம் பயன்படுத்தி கருமையை குறைக்க முயற்சி செய்வதும் வழக்கம். ஆனால், சில நேரங்களில் முழங்கையில் ஏற்படும் இந்த மாற்றம் உடலில் இருக்கும் சில பிரச்சனைகளுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். முழங்கைப் பகுதியில் சருமம் தொடர்ந்து கருமையாகி, அதே நேரத்தில் தடிமனாகவும் மாறினால் […]