இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உள்ள கலாசார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடனும் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை […]
பூமி ஓர் அதிசயம். அந்தவகையில் உலக நாடுகளில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதுதான் இயற்கை. அந்த இயற்கைதான் சில அதிசயங்களையும் நிகழ்த்துகின்றது. உலகில் சில இடங்களில் சூரியன் மறைவதே இல்லை. 24 மணி நேரத்தில் 20 மணி நேரமாவது இங்கே பகலாகவே இருக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகல் பொழுதும் 12 மணி நேரம் இரவு […]
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ […]
டிரம்ப் நிர்வாகம் விமானப் போக்குவரத்துக் குறைப்புகளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய நிதி நிறுத்தப்பட்டதால் விமான நிலைய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் பணிநிறுத்தத்திற்கு மத்தியில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் சிரமத்தைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் குறைப்புகளை உத்தரவிட்டது . இதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு […]
சில வேலைகள் நின்று கொண்டே செய்வது நல்லது, மற்றவை உட்கார்ந்திருக்கும் போது செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வழக்கத்தைப் பின்பற்றாதது வீடு முழுவதும் எதிர்மறை சக்தியைப் பரப்பக்கூடும். இது நிதி இழப்புகளுக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சரிவுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்தெந்த வேலைகளை நின்று கொண்டே செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்தத் தொகுப்பில், நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க பெண்கள் […]
ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான […]
பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் இடைக்கால உத்தரவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் உருவாக்கப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 இன் படி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள் […]
தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]
H-1B விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நீரிழிவு, உடல் பருமன், இதய நோய் அல்லது பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ள வெளிநாட்டினருக்கு விசா மறுக்க அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், வெளியுறவுத்துறையிலிருந்து தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கேபிளில், KFF ஹெல்த் நியூஸ் பார்த்த வழிகாட்டுதல், விசாக்களை நிராகரிப்பதற்கான […]
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இருப்புக்களில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, PIB உண்மை சரிபார்ப்புப் பிரிவு மூலம், தனது இருப்புகளில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளதாகப் பதிவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக ரிசர்வ் […]

