செங்கல்பட்டு மாவட்டத்திற்கு…..! புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் பிரணீத்….!

செங்கல்பட்டு மாவட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது. அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.


அவரைத் தொடர்ந்து, சுந்தரத்தனம், விஜயகுமார், அரவிந்தன், சுகுணா சிங் பிரதீப் உள்ளிட்டோர் அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக அடுத்தடுத்து பணியாற்றினர். இதற்கு நடுவே கள்ளச்சார விவகாரத்தில் பிரதீப்பை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வேறு மாவட்டத்திற்கு புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்தது.

இதற்கு நடுவே செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சாய் பிரணீத் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் காவலர்கள் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பிரணீத்துக்கு மாவட்ட காவல்துறை சார்பாக பூங்கொத்து கொடுத்து வரவேற்பு வழங்கி, வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது

Next Post

பாலில் இதை கலந்து குடித்தால் இவ்வளவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா..? கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

Tue May 23 , 2023
பால் மற்றும் நெய் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாலும் நெய்யும் பல நூற்றாண்டுகளாக நமது உணவின் ஒரு அங்கமாக இருக்கிறது. பாலில் உள்ள கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நம் உடலை வலுப்படுத்த உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் பால் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், ஒரு ஸ்பூன் நெய்யை இளஞ்சூடான பாலில் கலந்து குடித்து வந்தால், […]
drinking milk

You May Like