fbpx

தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்த வைஷ்ணவி இந்த மாத தொடக்கத்தில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கோவையைச் சேர்ந்த இவர் தொடர்ந்து கட்சி சார்ந்த பணிகள் மற்றும் கூட்டங்களில் நிராகரிக்கப்படுவதாக வேதனை தெரிவித்து கட்சியில் …

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஏப்ரல் 24ஆம் தேதியன்று இறுதித்தேர்வு முடிந்தன. இதையடுத்து, ஏப்.25ஆம் தேதி முதல் பள்ளி …

கோவிட்-19-ன் தாக்கம் இந்தியாவில் மீண்டும் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வழக்குகள் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. இதன் மூலம், கோவிட்-19 பற்றிய பயம் மீண்டும் தலைதூக்கியது. ஆனால், வீட்டிலேயே கிடைக்கும் 10 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் கொண்டு கோவிட்-19 ஐத் தடுக்கலாம். கோவிட்-19-ல் இருந்து பாதுகாக்க 10 சூப்பர்ஃபுட்கள் பற்றி இந்த பதிவில் …

பிகானேரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பகல்‌காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானின் முக்கிய 9 விமானத் தளங்களை வெறும் 22 நிமிடங்களில் அழித்ததாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூரை உலகமே பார்த்து வியந்தது. எதிரிகள் கூட அதிர்ந்து போனதாக தெரிவித்தார்.

ஏப்ரல் …

மஹாராஷ்டிரவில் பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட்டில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது வீட்டிற்கும் …

டாஸ்மாக்கில் நடந்த ரூ.1,000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் கிறிஸ்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

TASMAC தலைமையகத்தில் …

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (Puducherry VA Recruitment 2025) வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

கிராம உதவியாளர்  : 54 பணியிடங்கள்

சட்ட அளவீட்டுத்துறை : 9 பணியிடங்கள்

மொத்தம்  : 63 பணியிடங்கள் 

இப்பணியிடங்கள் …

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல்நலத்தை கவனிப்பது மிக முக்கியமான காரியமாக மாறியுள்ளது. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு மக்களிடையே அதிக விழிப்புணர்வு உருவாகியுள்ளது. காலையிலேயே பூங்காக்கள், சாலைகள் என எங்கு பார்த்தாலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இதில், ஜாகிங் (jogging) என்பது ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி என பரிந்துரைக்கப்படுகிறது.

ஜாகிங் செய்வது …

1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறையினர் நடத்தி வரும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு.

டாஸ்மாக்கில் நடந்த ரூ.1,000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத் துறை விசாரணையைத் தொடர, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்திய தலைமை …

மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கான அரசு முயற்சிகள் இந்தியாவில் சமூக முன்னேற்றத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. அந்த முயற்சிகளில் ஒன்றாக 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம், பெண்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் தன்மையில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

கல்வி, திருமணம், மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான …