fbpx

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவு….!

தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் பார்கள் சரியான சமயத்தில் மூடப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவு பிரப்பித்திருகிறார். நேற்று காலால் துறை அதிகாரிகளுடன் சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில், டாஸ்மாக் அவர்கள் சரியான சமயத்தில் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், டாஸ்மார்க் மற்றும் மதுபானம் விற்பதற்கு உரிமம் பெற்றுள்ள மற்றும் ஹோட்டல்கள் விதிமீறல் நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Next Post

கணவர் இறந்ததால் சொத்தில் பங்கு கேட்ட மருமகள்..!! மனமில்லாமல் 58 வயதில் குழந்தை பெற்றெடுத்த மாமியார்..!!

Wed May 24 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கமலா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் சைன்யா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஜிம் ட்ரெய்னராக இருந்த அந்த இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். கணவரை இழந்த அப்பெண் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவரை இழந்த அந்த பெண் தனது மாமனார் வீட்டில் சொத்தில் பங்கு கொடுங்கள் எனக் […]

You May Like