கவர்ச்சி நடிகையுடன் காதல்..!! புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்தின் சகோதரர்..!!

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர் தான். இவர் நடித்த திரைப்படங்களில் அதிகமாக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்நிலையில் யாஷிகா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும் அதற்கு விளக்கம் கொடுப்பதும் வழக்கமானது தான். யாஷிகா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் ஹெஸ்ட் ரோல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சமீபத்தில் முடிவடைந்த ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் வந்து சின்னத்திரை ரசிகர்களையும் பாடாய்படுத்தினார்.

WhatsApp Image 2023 05 29 at 2.07.43 PM

சீரியலிலும் கிளாமர் உடையில் பலருடைய தூக்கத்தை கெடுத்தவர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகாவை யாராலும் மறக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இளைஞர்களை வசியப்படுத்தி வைத்திருந்தார். அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவருடைய ரசிகர்களை எந்த பக்கமும் போக விடாமல் இவரை சுற்றியே லைக் பட்டன் தெறிக்க விட்டு வருகின்றனர்.

e9051e57d8

இந்நிலையில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியோடு யாஷிகா ஆனந்த் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. ரிச்சர்ட் ரிஷி யாஷிகா ஆனந்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு,” சூரிய முத்தத்திற்கு பிறகு” என்று ஒரு புகைப்படத்தை வெளியிட இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து இரண்டு தரப்பினரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் யாஷிகா, ரிச்சர்ட் ரிசி பகிர்ந்த அதே பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்து இருக்கிறார். நடிகர் ரிச்சர்ட் ரிஷி வேற யாரும் இல்லை நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் சகோதரர் தான். அவர் தற்போது தான் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரௌபதி, ருத்ரதாண்டம் போன்ற சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இதே கூட்டணியில் மூன்றாவதாக இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, யாஷிகா மற்றும் ரிச்சர்ட் ரிஷிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

CHELLA

Next Post

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..!! இன்றுடன் நிறைவு பெறுகிறது அக்னி நட்சத்திரம்..!! இனி வெளுத்து வாங்கும் மழை..!!

Mon May 29 , 2023
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பம் உச்சத்தை தொடும். அந்த வகையில், இந்தாண்டு மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு […]

You May Like