”தூக்குடா அந்த செல்லத்த”..!! மீம் கிரியேட்டராக மாறிய கோபிநாத்..!! வெட்கத்தில் தலை குனிந்த பெண்..!! வைரல் வீடியோ

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் கோபிநாத் மீம் கிரியேட்டராக மாறி பெண் ஒருவரின் செயலை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஏதாவது தலைப்புக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் மாமனார் மற்றும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் வேலையில்லாத தனது மகனை திருமணம் செய்து கொள்ள முன்வந்த பெண்ணையும், அவர் மருமகளிடம் பேசிய வார்த்தைகளையும் மாமனார் அரங்கத்தில் கூறியுள்ளார். இதனைக் கேட்டு பிரமித்துப் போன கோபிநாத், வெளியே உனக்கு மீம் கிரியேட் செய்து விடுவார்கள் என்று கூறி, அது என்ன மீம் என்றும் அரங்கத்தில் கூறியுள்ளார். குறித்த பெண் கோபிநாத்தின் இந்த பேச்சால் வெட்கத்தில் தலைகுனிந்துள்ள நிலையில், அரங்கமே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

Subscribe to my YouTube Channel

CHELLA

Next Post

மொட்டை மாடி பிரச்சனையால் வெறியான தந்தை..!! மகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்..!! தாய்க்கும் நேர்ந்த சோகம்..!!

Thu Jun 1 , 2023
மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பான பிரச்சனையில் பெற்ற மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ் சாஹூ. இவரின் மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், 19 வயது மகள் இருந்துள்ளார். கோடை காலம் என்பதால் மொட்டை மாடியில் தூங்க சென்றிருக்கிறார் ராமானுஜ். அப்போது அவரின் மகளும் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். இதனால் மொட்டை மாடியில் […]
மொட்டை மாடி பிரச்சனையால் வெறியான தந்தை..!! மகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்..!! தாய்க்கும் நேர்ந்த சோகம்..!!

You May Like