தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழை……! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

தமிழகத்தில் சென்றது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும் அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும் என்று எச்சரித்து இருக்கிறது

Next Post

தமிழகம் முழுவதும் இன்று முதல்…..! விலை உயர்வு அதிர்ச்சியில் மக்கள்….!

Wed Jun 7 , 2023
கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரசியல் வரவு குறைந்திருக்கிறது இதற்கு காரணம் அந்த 2️ மாநிலங்களிலுமே நெல் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசி விலை 120 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது இதனை தவிர்த்து சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் முதல் வாய் வரையில் திடீரென்று அதிகரித்திருக்கிறது. அதோடு […]
’ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியின் தரத்தை கிடங்குகளிலேயே உறுதி செய்ய வேண்டும்’..! முக்கிய சுற்றறிக்கை

You May Like