வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ் அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக “வாட்ஸ்அப் சேனல்ஸ்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையாக இருக்கும் என்றும், பயனர்கள் விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமிபத்தில் நிறுவனம்; பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. முதலில் வாட்ஸ்அப் செயலியில் பிழையுடன் அனுப்பப்பட்ட மெசேஜை திறக்க வேண்டும். அதில் பயனர்கள் திருத்த விரும்பும் மெசேஜை சில நொடிகள் அழுத்தி பிடித்தால் எடிட் மெசேஜ் ஆப்ஷன் வரும். அதை கிளிக் செய்து பயனர்கள் மெசேஜை எடிட் செய்யலாம்.