கனமழை பெய்யும்போது ஏசி பயன்படுத்தலாமா..? பாதுகாப்பானதா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால், நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல் ஏசி இருக்கிறது எனில், அதன் பின்பகுதி பால்கனியில் தான் வைக்கப்படும். அதே நேரம் பால்கனியில் போதுமான இடம் இருக்க வேண்டும். மற்றொருபுறம் ஸ்பிலிட் ஏசி எனில் அதன் வெளிப்புற அலகு உங்களது வீட்டின் வெளியில் நிறுவப்பட்டிருக்கும் (அ) பால்கனியில் நிறுவப்பட்டிருக்கும்.


இந்த விஷயத்தில் ஒரு போதுமான இடம் இருக்க வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்தால் நீங்கள் கொஞ்ச நேரம் ஏசியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். வீட்டில் உள்ள ஏர் கண்டிஷனருக்கு எவ்விதமான சேதமும் ஏற்படாது. இருப்பினும் கனமழையின்போது ஏசியில் மின்னல் விழுந்தால், பிறகு அது முற்றிலும் சேதமடைந்துவிடும். அதிக மழை பெய்தாலும் ஏசி பயன்படுத்துவதை கொஞ்ச நேரம் நிறுத்த வேண்டும். ஏனெனில், அதிக தண்ணீர் உள்ளே நுழைந்தால் அதன் வயரிங்கில் சிக்கல் இருக்கலாம் (அ) முழு ஏசியும் சேதமடையக்கூடும். இது போன்ற ஒரு விஷயம் நடக்காமல் இருக்க கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது நீங்கள் AC-ஐ அணைக்க வேண்டும்.

CHELLA

Next Post

ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு..!! விவகாரத்தால் ட்ரெண்டிங் ஆன 5 டிவி தொகுப்பாளர்கள்..!!

Mon Jun 26 , 2023
தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையில் தான் அதிக கிசுகிசுகளுக்கும், பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்வது, ஆதாரங்களுடன் பேட்டி கொடுப்பது என தினமும் ஒரு பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு முன்னரே 5 டிவி தொகுப்பாளர்கள் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் திருமண உறவை முறித்துக் கொண்டு பிரிந்திருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை இந்தப் […]
ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்த திருமண உறவு..!! விவகாரத்தால் ட்ரெண்டிங் ஆன 5 டிவி தொகுப்பாளர்கள்..!!

You May Like