அந்த குட்டிப் பொண்ணா இது..? பயங்கர மாடர்னாக மாறிய பாபநாசம் பட நடிகை..!! வைரலாகும் போட்டோஸ்..

papanasam 11

பாபநாசம் படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த நடிகை எஸ்தர் அணிலின் தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் அறிமுகமான பல குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்த எஸ்தர் அணிலின் தற்போதைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் கமல் ஹாசன், கௌதமியின் இளைய மகளாக நடித்தவர் தான் எஸ்தர் அணில். மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான திரிஷ்யம் படத்தில் லீடிங் ரோலில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்கள். ஆனால் மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் குழந்தை நட்சத்திரமான எஸ்தர் அனில் தனது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கேரளாவை பூர்வேகமாக கொண்ட எஸ்தர் தமிழில் பாபநாசம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எஸ்தரின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது.. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழில் அதிகமான படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் மலையாள படங்களில் நடித்து வருகிறார்..

தற்போது 24 வயதாகும் எஸ்தர் அணில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது அசத்தலான கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை சொக்கவைத்து வருகிறார். பாபநாசம் படத்தில் பார்த்த அந்த சின்ன பொண்ணா இது என்று ரசிகர்கள் கம்மெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

actress esther anil

Read more: Diabetes: இரவில் இந்த அறிகுறிகள் தெரியுதா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்..!!

Next Post

“பிளீஸ் சார்.. விட்ருங்க போதும்”..!! உதவிப் பேராசிரியரிடம் கதறிய கல்லூரி மாணவி..!! வீடியோவை காட்டி விடாமல் டார்ச்சர்..!!

Sat May 31 , 2025
கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய உதவிப் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் பெண்கள், சிறுமிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நீதித்துறையும், காவல்துறையும் தண்டனைகள் கொடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையே காதலிக்கு சில இளைஞர்கள் கர்ப்பமாக்கி போக்சோ வழக்கில் சிக்கியுள்ளனர். அதேபோல், பள்ளி – கல்லூரிகளிலும் படிக்கும் மாணவிகளை […]
Rape 2025 5

You May Like