தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்தில் வேலை..!! தேர்வு கிடையாது..!! ஜூன் 11ஆம் தேதி இதை மட்டும் செய்தால் போதும்..!!

Aavin 2025

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 50 பிரதம சங்கங்களின் மூலம் நாள்தோறும் 8,500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆவினில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நிறுவனம் : ஆவின்

பணியின் பெயர் : கால்நடை உதவி மருத்துவர்

பணியிடம் : கன்னியாகுமரி மாவட்டம்

வயது வரம்பு : 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதி : கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சொந்தமாக இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்க வேண்டும்.

எப்படி சேருவது..?

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள், தங்களது முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 11ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடக்கும் நியமன தேர்தலில் கலந்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு, “கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில்” என்ற முகவரியில் நடைபெறுகிறது.

Read More : “ஒரு மன்னிப்பு கேட்க ஈகோ இவ்வளவு தடுக்கிறதா”..? பிடிவாதம் பிடித்த கமல்..!! ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

CHELLA

Next Post

கண்கலங்கிய விராட் கோலி…! 18 வருட கனவு நிறைவேறியது…

Tue Jun 3 , 2025
ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல்2025 இறுதி போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் களத்தில் அதிரடியாக தொடங்கினர். சால்ட் விரைவில் ஆட்டமிழந்தாலும், கோலி நிதானமாக […]
virat

You May Like