பொதுத்துறை வங்கியில் வேலை.. 4500 காலி பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..

bank job 1

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


காலிப்பணியிடங்கள்:  4500 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத்  28 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதம் சம்பளம் ரூ. 15,000/- ஆகும். 

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.600

தேர்வு செய்யும் முறை:  இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், மத்திய வங்கியின் இணையதளத்திற்கு (https://www.centralbankofindia.co.in/) சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Read more: BREAKING| பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவனின் கையெழுத்து அவசியம் இல்லை..!! – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Next Post

ரூ.7000 கோடி வங்கி டெபாசிட்.. ஆசியாவின் பணக்கார கிராமம் இதுதான்.. எங்குள்ளது தெரியுமா?

Fri Jun 20 , 2025
பொதுவாக கிராமம் என்றாலே, மண் வீடுகள், தூசி படிந்த சாலைகள், கை பம்புகள், மாட்டு வண்டிகள் மற்றும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா கிராமங்களும் இப்படி இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசியாவின் பணக்கார கிராமத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கலாம் என்று […]
Gemini Generated Image djvr0rdjvr0rdjvr 1

You May Like