பெரும் சோகம்! திமுகவின் முன்னோடி காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Thiruvidam

திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர. திருவிடம் காலமானார்.. பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலின் ஆதரவாளரான இவர் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.. ‘கலைஞரின் காலடி சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும், வீரத்தழும்புகளும்’, ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ உள்ளிட்ட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்..


திராவிட கொள்கைகள், சுயமரியாதை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவரின் புத்தகங்கள் அமைந்தன.. இவருக்கு கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் இலக்கிய மாமணி விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

RUPA

Next Post

பல ஆண்டுகளாக ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக இயங்கிய ரயில் நிலையம்..! எங்கு தெரியுமா? மனதை தொடும் கதை..!

Sat Aug 16 , 2025
உற்பத்தியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் இன்றைய கார்ப்பரேட் உலகில், ஜப்பான் மீண்டும் ஒருமுறை மனிதநேயம் மற்றும் தலைமுறைகளுக்கு நீடிக்கும் அர்ப்பணிப்புக்கான ஒரு உதாரணத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் உள்ள கியூ-ஷிரடகி நிலையம், ஒரே ஒரு மாணவிக்காக இயங்கியது.. மாணவி தனது வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக 2016 வரை செயல்பட்டது. இந்த ஊக்கமளிக்கும் கதை சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜப்பானில் […]
railway station

You May Like