பெரும் சோகம்..! காய்ச்சல் மாத்திரை தொண்டையில் சிக்கி உயிரிழந்த நான்கரை வயது குழந்தை..! கதறும் பெற்றோர்..!

child death

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர்கள் வேலு மற்றும் சசிகலா தம்பதியினர். இவரக்ளுக்கு நாகரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் குந்தைக்கு காய்ச்சல் இருந்ததால், பெற்றோர்கள் மாத்திரை கொடுத்துள்ளனர். அப்போது மாத்திரை திடீரென குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.


இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த காவல் துறையினர் குழந்தை இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர். மாத்திரை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More: துடிதுடித்து இருவர் பலி..!! Rapido பைக்கில் கஸ்டமருடன் ரெய்டு..!! மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்..!!

Newsnation_Admin

Next Post

பரோலில் வந்த கைதி..!! ஹாஸ்பிட்டலில் காதலியுடன் உல்லாசம்..!! காவலுக்கு நின்ற போலீஸ்..!! கதிகலங்கிபோன ஆந்திரா..!!

Tue Aug 19 , 2025
ஆந்திர மாநிலத்தில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெறும் கைதி, பரோலில் வெளியே வந்தபோது, காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி மாவட்டம் கூடூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் டாஸ்மாக்கில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நெல்லூர் மத்திய சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கில் ஒரு திருப்பமாக, கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி […]
Andhra 2025

You May Like