டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் இன்னும் மூன்று நாட்கள் மற்றும் நடைபெறும். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் …