fbpx

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரம் இன்னும் மூன்று நாட்கள் மற்றும் நடைபெறும். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் …

தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி எச்சரித்துள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க …

தென் கொரியாவின் புசானின் மேற்கு முனையில் அமைந்துள்ள கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில், 176 பேரை ஏற்றிச் சென்ற AIR BUSAN A321 பயணிகள் விமானம் விமான நிலையத்தில் தீப்பிடித்தது. இதனையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியாவின் கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஹாங்காங்கிற்கு …

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் …

கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்துள்ளது.

பொது சேவை, கலை, அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், பொறியியல், வர்த்தம், பொது விவகாரங்கள், வணிகம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க, இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை …

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஜனவரி 18 சனிக்கிழமை மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர்.

ஐசிசி போட்டிக்கான 14 …

Instagram Down : மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி அமெரிக்காவில், செயலிழந்ததாக பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின், கிழக்கு நேரப்படி(ET) புதன்கிழமை காலை 9:00 மணியளவில்(இந்திய நேரப்படி இரவு 7.30) மெட்டா பிளாட்ஃபார்ம்களின் ஒன்றான Instagram செயலி, ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்துள்ளதாக, ஆன்லைன் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector.com தகவல் தெரிவித்துள்ளது.

பல ஆதாரங்களில் …

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, படுதோல்வியை சந்தித்தனர். இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்த தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, இந்த வெற்றியை …

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் (Climate Change), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் ஆழ்நிலை Quantum தொழில்நுட்பம் …

ராணிப்பேட்டை அடுத்த எம்ரால்டு நகர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் பலி.

மேல்மருத்துவரில் சாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக நோக்கி சென்றுள்ள பேருந்தின் மீது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. …