“ஏய்.. என் கூட வா போகலாம்”..!! 9ஆம் வகுப்பு மாணவியை காரில் ஏற்றி..!! வலியால் துடிதுடித்துப் போன பரிதாபம்..!! வாலிபரின் வெறிச்செயல்..!!

rape 1

வீடு திரும்பும் வழியில் 9ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து, காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, திருவிழாவை பார்ப்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டிற்கு திரும்பும் வழியில் காரில் வந்த வாலிபர் ஒருவர், லிஃப்ட் தருவதாக கூறியுள்ளார்.

மாணவியும் அதை நம்பி காரில் ஏறியுள்ளார். பின்னர், சிறிது தூரம் சென்றதும் காரில் வைத்து அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவி வலியால் துடித்தும் விடாமல் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து தப்பி வந்த மாணவி, நடந்ததை பெற்றோரிடம் கூற, அவர்கள் உடனே போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!

CHELLA

Next Post

நீங்கள் வேலையை விட்டுவிட்டால் உங்கள் முழு PF பணத்தை எடுக்க முடியுமா? இவை தான் விதிகள்!

Thu Sep 11 , 2025
உங்கள் PF பாஸ்புக்கை நீங்கள் எப்போதாவது பதிவிறக்கம் செய்திருக்கிறீர்களா? அதில் இரண்டு பெயர்களில் பணம் இருக்கும். ஒன்று Employee Share மற்றொன்று Employer Share. இங்கே Employer Share என்பது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பங்களிப்பைக் குறிக்கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயமாகும். இது Employee’s Provident Fund Organization (EPFO) நடத்தும் ஒரு திட்டமாகும். ஓய்வுக்குப் பிறகு […]
EPF Withdrawal Rules

You May Like