“அது பண்ணும்போது மட்டும் சு*மா இருந்துச்சா”..? எகிறிய கள்ளக்காதலி..!! சடலத்துடன் உடலுறவு கொண்ட காதலன்..!! நடந்தது என்ன..?

Crime 2026 2 e1770172670676

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில், திருமணமான நபர் ஒருவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றிப் படுகொலை செய்ததோடு, சடலத்துடன் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எலத்தூர் பகுதியில் இரும்புப் பட்டறை நடத்தி வரும் வைஷாகன் (36) என்பவரே இந்த அதிர்ச்சியூட்டும் செயலில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான வைஷாகன், தனது திருமண தகவலை மறைத்து அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுடன் பல ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியதால், அவரை தீர்த்துக்கட்ட வைஷாகன் ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சம்பவத்தன்று தனது பட்டறைக்கு அப்பெண்ணை அழைத்த வைஷாகன், “நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம்” என்று கூறி நாடகமாடியுள்ளார்.

இதனைத் தடுக்க முயன்ற பெண்ணை ஆத்திரத்துடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பெண் உயிரிழந்ததை உறுதி செய்த வைஷாகன், அவரது சடலத்துடன் உடலுறவு கொண்டு தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர், கொலையை தற்கொலை போல சித்தரிக்க, உடலை தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, தனது மனைவிக்கே போன் செய்து பட்டறையில் யாரோ தற்கொலை செய்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். ஆனால், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வைஷாகனின் முகத்திரை கிழிந்தது.

பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் சடலத்துடன் உடலுறவு என பல்வேறு பிரிவுகளின் கீழ் வைஷாகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read More : பண்ணை வீட்டில் ஆண்ட்டியின் லீலை..!! ஓட்டுநருடன் குதூகலம்..!! போட்டுக் கொடுத்த தோட்டக்காரன்..!! 2 ஆண்டுகளுக்குப் பின் காட்டிக் கொடுத்த ஐஃபோன்..!!

CHELLA

Next Post

இந்தியாவை விடுங்க..!! எந்த நாட்டில் மலிவான விலையில் தங்கம் கிடைக்கும் தெரியுமா..? நகைப்பிரியர்களே நோட் பண்ணுங்க..!!

Wed Feb 4 , 2026
கடந்த சில காலங்களாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, தற்போது சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால் சரிவைச் சந்திக்க தொடங்கியுள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஊகங்களால் விண்ணை முட்டிய விலையானது, தற்போது லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால் கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச மற்றும் இந்திய சந்தை நிலவரம் : சர்வதேச சந்தையில் தங்கம் […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like