fbpx

BREAKING | பேச்சுவார்த்தை தோல்வி..!! தமிழ்நாட்டில் மீண்டும் பஸ் ஸ்டிரைக்..? பொதுமக்கள் பீதி..!!

போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், பேச்சுவார்த்தைக்காக கைவிடப்பட்டது.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Chella

Next Post

தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் ஓடாது.? தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.! விபரம் என்ன.!

Wed Feb 7 , 2024
தமிழக அரசின் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து மாநிலம் தழுவிய பேருந்துகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனை ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்களுக்கு […]

You May Like