fbpx

”அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்தால் 10 சவரன் நகை வழங்கப்படும்”..!! அதிமுக மாஜி அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் போரூரில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

அப்போது, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதியில் எந்த தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்றுத் தருகிறர்களோ, அந்த சட்டமன்றத்தை சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்களுக்கு 10 சவரன் நகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Read More : அசர வைக்கும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் சொத்து மதிப்பு..!!

Chella

Next Post

’இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு’..!! ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்..!!

Wed Mar 27 , 2024
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜகவில் சீட் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் தனது பலத்தை நிரூபிக்க ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்நிலையில், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய […]

You May Like