fbpx

இந்திய அஞ்சல் துறையில் வேலை..!! ரூ.63,200 வரை சம்பளம்.. சென்னையிலேயே பணி!! மிஸ் பண்ணிடாதீங்க..

சென்னையில் செயல்படும் இந்திய அஞ்சல் துறையின் மெயில் மோட்டார் சர்வீல் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்:

1. எம்வி மெக்கானிக் – 4

2. எம்வி எலக்ட்ரீஷியன் – 1

3. டயர் மேன் – 1

4. கொல்லன் – 3

5. தச்சர் – 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தகுதி: 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • எம்வி மெக்கானிக் பாடப்பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச தகுதியான 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

டிரேடு தேர்வில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடம், நாள், பாடத்திட்ட விவரம் தேர்வு நுழைவுச்சீட்டு மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.400. கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மூத்த மேலாளர்.

அஞ்சல் மோட்டார் சேவை, எண்:37,

கிரீம்ஸ் சாலை, சென்னை – 600 006

Read more ; ‘சுதந்திர தின விழா நிகழ்ச்சி’ பதக்கம் வென்றவர்களுடன் இரண்டாவது வரிசையில் ராகுல் காந்தி..!!

English Summary

Indian Postal Department has published an employment notification for Skilled Artisan vacancies in Mail Motor Service Division, Chennai.

Next Post

கணவரின் விபரீத ஆசை.!! 15 வயது சிறுமியை உல்லாசத்திற்கு ஏற்பாடு செய்த மனைவி..!! வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

Thu Aug 15 , 2024
Nanda arranged for a 15-year-old girl to frolic with her husband. Using this, Sarath called the girl several times over the years and had sex.

You May Like