Flash : சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து..! கரும்புகை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு..!

chennai airport fire

சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பொஅட்டது.. தீ விபத்தால் ஏற்பட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழந்ததால் பரபரப்பு நிலவியது.. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது..


இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன..  தீ கட்டுக்குள் கொண்டவரப்பட்ட உடன் விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Breaking : தனி நீதிபதி உத்தரவு ரத்து..! ஜனநாயகன் சென்சார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி..!

RUPA

Next Post

“உங்க அறிவாளித்தனம் தான் உலகத்திற்கே தெரியும்.. எதையாவது உளறாதீங்க..” செல்லூர் ராஜூவுக்கு சினேகன் பதிலடி..!

Tue Jan 27 , 2026
கமல் அரசியலில் உலகநாயகனாக மாறுவார் என நினைத்தால் நகைச்சுவை நாயகனாகிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பேசியிருந்தார்.. மேலும் ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்பேன் என டிவியை உடைத்த உலகநாயகன் கடைசியில்  இந்த நிலையில் செல்லூர் ராஜுவின் பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், கவிஞருமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள சினேகன் “ எந்த கேட்டகரியில் செல்லூர் ராஜுவை சேர்ப்பது என தெரியவில்லை.. எப்போதுமே அரசியல் […]
snehan sellur raju

You May Like