வயதானவர்களுடன் உல்லாசம் ! வீடியோவை காட்டி பணம் பறிக்கும் இளம்பெண்!!

வயதான ஆண்களையே குறி வைத்து நெருங்கி பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை பறிக்கும் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திரச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜி என்கின்ற இளம்பெண் . நண்பர்கள் மூலமாக 71 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ராஜிக்கு அறிமுகமானார் . அவருடன் நன்றாக பழகி .. உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டல் அறையில் தனிமையில் அவர்கள் இருந்த வீடியோவை லீக் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 3 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்த அந்த நபர் மேலும் மேலும் பணம் கேட்டதால் மிரட்டியுள்ளார். இதனால் வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கைது செய்த போதுதான் தெரிந்தது அவர் ஒரு மோசடிப் பெண் என்று…


முதியவரைப் போல வேறு யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் அரசியல்வாதிகள், சினிமா தயாரிப்பாளர்கள் , தொழிலதிபர்கள் என பிரபலங்களை மட்டுமே குறி வைத்து அவர்களும் நெருங்கிப் பழகி  பின்னர் அவர்களை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு வீடியோ காட்டி மிரட்டிய அர்ச்சனா என்ற பெண்ணைப் போலவே அதே பாணியை இவரும் பின்பற்றியுள்ளார்.

Next Post

எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்படி ஒரு நெருக்கடியா? 

Sat Oct 15 , 2022
கொடநாடு கொலை , கொள்ளை வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்… மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 2017ல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பல முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என வட்டாரப் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் எடப்பாடி […]

You May Like