மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… VDA மீண்டும் உயர்வு…! எவ்வளவு தெரியுமா…?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றை 28 சதவீதமாக உயர்த்த இருந்து வருகிறது. சமிபத்தில் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி மற்றும் DA நிலுவைத் தொகை கிடைத்துள்ளது. தற்போது மத்திய அரசின் மற்ற ஊழியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


செப்டம்பர் 28 அன்று, மத்திய அரசு தசரா போனஸ் அறிவித்தது மற்றும் ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 4 சதவீதம் உயர்த்தியது, 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைகின்றனர்.

இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஜனவரி 19, 2017 தேதியிட்ட அறிவிப்பை மையமாக கொண்டு, வேரியபிள் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

IMG 20221007 073031

வேரியபிள் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்ட பின்னர், அடிப்படை விலைகள் மற்றும் VDA ஆகியவற்றைச் சேர்த்து, விவசாய ஊழியர்கள் அக்டோபர் 1, 2022 முதல் இரட்டிப்பாக வழங்கப்படும்.

Vignesh

Next Post

’மக்களே அடுத்த 3 மாதங்கள் உஷார்’..!! ’பருவகால காய்ச்சலுடன் இந்த காய்ச்சலும் அதிகரிக்குதாம்’..!!

Fri Oct 7 , 2022
தமிழகத்தில் அடுத்து வரும் 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 500 என்று இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்டில் 481 பேர், செப்டம்பரில் 572 பேர் என […]
’மக்களே அடுத்த 3 மாதங்கள் உஷார்’..!! ’பருவகால காய்ச்சலுடன் இந்த காய்ச்சலும் அதிகரிக்குதாம்’..!!

You May Like