இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு.
இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் கட்டப்பட்ட குடில்களில் இரவு நேரங்களில் ஒன்று கூடுகிறார்கள். இவை நவீன நகரங்களில் உள்ள “இரவு விடுதி” (night shelters) போன்று செயல்படுகின்றன.
இங்கே, இளம் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்து பாலியல் உறவில் ஈடுபட அனுமதி பெறுகிறார்கள். இந்த நிகழ்வுகள் வருடாந்திர திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறும். உறவுகள் ஒரு இரவுக்கே மாறக்கூடியவை. ஏழு நாட்கள் நீளும் விழா முடிவில், தங்கள் மனதிற்குப் பிடித்தவரை நிரந்தர வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்கின்றனர்.
பசுமை சூழலுடன் இயற்கையின் மத்தியில் நடைபெறும் இந்த சடங்கு, இன்றைய சமூக நோக்கில் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், முரியா மக்களுக்கு இது அவர்களது சமூக ஒழுக்க நெறி. காதலுக்கும், விருப்பத்துக்கும் இடமளிக்கக் கூடிய ஒரு பாரம்பரிய கட்டமைப்பு. இது நம் நாட்டின் பாரம்பரியத்தை, சிந்திக்க வைக்கும் சமூக மாற்றக் கோணத்திலும்தான் இருக்கிறது.