டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் நீட்டிக்கப்படுகிறதா..? தமிழ்நாடு அரசுக்கு எம்எல்ஏ வைத்த கோரிக்கை..!!

டாஸ்மாக் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சந்தைகளில் மது விற்கப்படுவது அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் ஒரு மணி நேரம் நீட்டித்தால் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது தவிர்க்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.

CHELLA

Next Post

அதிகரிக்கும் கொரோனா..!! மீண்டும் தடுப்பூசி தயாரிக்கும் பணியை தொடங்கிய பிரபல நிறுவனம்..!!

Thu Apr 13 , 2023
கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நேரத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கின. அந்த தடுப்பூசியை புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், 2021 டிசம்பர் மாதம் கோவிஷீல்டு உற்பத்தியை சீரம் நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக […]
1048264 covid vaccine ani

You May Like