செவிலியர்களே தயாரா..? கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செவிலியர்களே தயாரா..? கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

பணியின் பெயர்: செவிலியர்

பணியிடம்: நாகை மாவட்டம்

காலியிடங்கள்: 69

வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.18,000

கல்வித்தகுதி:

இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.nagapattinam.nic.in/ என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில், நாகப்பட்டினம் – 611003.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 28.01.2023 மாலை 5 மணி வரை

CHELLA

Next Post

பாலில் கலப்படம்...! 2025-ம் ஆண்டுக்குள் 87% பேருக்கு புற்றுநோய்.‌..! தீயாக பரவும் செய்தி.. உண்மை என்ன...?

Fri Jan 20 , 2023
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் கலந்திருப்பதாகவும் அதனை உடனடியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் 87% பேர் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என்று வெளிவந்த ஊடகசெய்திக்கு மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது போன்ற போலித் தகவல்கள் நுகர்வோர் மத்தியில் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடக செய்தி வெளிவந்தவுடன், மத்திய பால்வளத்துறை அமைச்சகம் இந்திய உணவு பாதுகாப்பு […]
703682 mid day milk

You May Like