சிபிஎஸ்இ மாணவர்கள் கவனத்திற்கு..!! தேர்வு நுழைவு சீட்டு..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் மார்ச் 21-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் ஏப்ரல் 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைய உள்ளது. மேலும் விவரங்களை cbse.nic.in என்ற சிபிஎஸ்இ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மதுவிற்கு அடிமையான பெண்! மீளமுடியாததால் தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்!

Tue Feb 7 , 2023
திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் அடிவாரம் வள்ளலார் தெரு பகுதியைச் சார்ந்தவர்  கஸ்தூரி. இவரது  மனைவியின் பெயர் தமிழரசி இவருக்கு வயது 57. கஸ்தூரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு  உயிரிழந்ததை தொடர்ந்து தனது தாய் வீட்டில்  தமிழரசி வசித்து வந்திருக்கிறார். கணவர் உயிரிழந்ததன் காரணமாக இவர் மது […]
WhatsApp Image 2023 02 07 at 4.16.25 PM

You May Like