ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! விரைவில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். முதல் கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக இந்தியாவில் உள்ள சமூக பொருளாதார குறியீடுகளில் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டன.


அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டது. அடுத்ததாக ரேசன் கடைகளிலும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’இன்ஸ்டா யூஸ் பண்ணும் இளம்பெண்களே’..!! ’நீங்களும் இந்த மாதிரி சிக்கிடாதீங்க’..!! மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!!

Wed Feb 22 , 2023
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (24). இவர், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கௌசல்யாவின் காதல் விவகாரத்தை இவரது உறவினரான எம்பிபிஎஸ் மாணவி, கௌசல்யாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கௌசல்யா, போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, எம்பிபிஎஸ் மாணவியின் காதலனிடம், தான் எம்பிபிஎஸ் மாணவியின் முன்னாள் காதலன் என்று கூறி அவரிடம் பேசியிருக்கிறார். தொண்டாமுத்தூரைச் சேர்ந்த […]
MP Watching Porn Film in Parliament

You May Like