பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு பயன்படுகிறது… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். எனினும் உங்களின் பான் கார்டு தொலைந்துவிட்டால், இப்போது பயப்பட தேவையில்லை. ஏனெனில் பான் கார்டை பெறும் செயல்முறை […]

எரிக்சன் நிறுவனம் உலகளவில் 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் ஜூம், யாஹூ, […]

தனது நண்பரின் மகளை பலாத்காரம் செய்த வழக்கில் 33 வயது நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு, மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி தனக்கு வயிற்று வலி இருப்பதாக தனது தாயிடம் கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் அவர் 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தனது தந்தையின் நண்பர், தன்னை […]

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை […]

ஆதார் அட்டை, பயோமெட்ரிக் தரவு உள்ளிட்ட முக்கிய தகவல்களைக் கொண்டிருப்பதால், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு அத்தியாவசியமான ஆவணமாக மாறியுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன.. இத்தகைய கவலைகளைத் தீர்க்க, இந்திய தனித்துவ தகவல் ஆணையமான UIDAI அவ்வப்போது ஆதார் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை யாருடனும் பகிர […]

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. இந்நிலையில் இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவு மென்பொருளாகும்.. சமீபகாலமாக இந்த ChatGPT உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.. நாம் கூகுளில் ஒரு விஷயத்தை பற்றி தேடினால், அதை பற்றி பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு கிடைக்கும்.. ஆனால் இந்த ChatGPT மூலம் தேடினால், நாம் என்ன தேடுகிறோமோ அதை பற்றிய விவரங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, நமக்கு தேவையான சரியான விவரத்தை மட்டுமே வழங்கும்.. மேலும் ChatGPT-யின் சுவாரஸ்யமான பதில்கள் பலரையும் […]

எஸ்பிஐ வங்கி (SBI) ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in/careers மற்றும் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், இதன் மூலம் காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2023 ஆகும்.. காலியிட விவரங்கள் மூத்த நிர்வாகி (புள்ளிவிவரம்): 01 பதவிகள் இடம்: AML/CFT, ஜெய்ப்பூர் […]

அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த ஆண்டு பாதுகாப்பு படைகளில் ஆட்சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது.. இதன் கீழ் 17 மற்றும் ஒன்றரை வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆயுதப் படைகளில் 4 ஆண்டுகள் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், அவர்களில் 25 சதவீதம் பேர் தொடர்ந்து ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் […]